Wednesday, 15 May 2019

அன்பு மற்றும் காதல் பற்றி ஓஷோ 

அன்பு செலுத்துதல் சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழியாகும். நீங்கள் உங்களை அறிந்தவர்களாக விழிப்புணர்வுடன் இருப்பீர்கள் என்றால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம், அன்பு சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழியாகவே பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் பிறரை அன்பு செய்தீர்கள் என்றால் அவர் சுதந்திரமானவராக மாறுகிறார். நீங்கள் அடுத்தவரை சுதந்திரமானவராக மாற்றுகிற பொழுது பதிலுக்கு அவரும் உங்களை சுதந்திரமானவராக மாற்றுவார்.

அன்பு என்பது ஒரு பகிர்ந்து கொள்ளல். அது அடுத்தவரை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளுதல் அன்று.

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...