3. ஒப்பிடாமை
உலகில் மனிதர்கள் பலவிதம் என்றால் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். எது எப்படி என்றாலும் அதில் அரிதாக சில தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிலர் சொல்வார்கள் போட்டி இருக்கனும் பொறாமை இருக்கக்கூடாது என்பார்கள். போட்டி போட்டு செயற்பட் டால் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாயலாம் என்பவர்களே இவர்கள் தான்.
மகான் புத்தர் சொல்கிறார் "உன்னை நீ பிறருடன் ஒப்பிடும் போதெல்லாம் உன் சக்தியை இழக்கிறாய்" என்றார். பிறருடன் ஓப்பிடும் போது நம் சக்தியை நாம் இழக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்க நம்மையே நாம் இழந்துவிடுகின்றோம் என்பதே உண்மை. அவனுக்கு கணக்கில் 80 எனக்கோ 50, அவன் வீடு வாங்கிவிட்டான், அவன் கார் வாங்கிவிட்டான்; நான் ஒரு மோர் கூட வாங்கலையே என்றெல்லாம் நம்மிடம் இருப்பவற்றையும் எம்மையும் நாமே குறைபட்டுக்கொள்கிறோம்.
உலகில் மனிதர்கள் பலவிதம் என்றால் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். எது எப்படி என்றாலும் அதில் அரிதாக சில தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிலர் சொல்வார்கள் போட்டி இருக்கனும் பொறாமை இருக்கக்கூடாது என்பார்கள். போட்டி போட்டு செயற்பட் டால் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாயலாம் என்பவர்களே இவர்கள் தான்.
மகான் புத்தர் சொல்கிறார் "உன்னை நீ பிறருடன் ஒப்பிடும் போதெல்லாம் உன் சக்தியை இழக்கிறாய்" என்றார். பிறருடன் ஓப்பிடும் போது நம் சக்தியை நாம் இழக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்க நம்மையே நாம் இழந்துவிடுகின்றோம் என்பதே உண்மை. அவனுக்கு கணக்கில் 80 எனக்கோ 50, அவன் வீடு வாங்கிவிட்டான், அவன் கார் வாங்கிவிட்டான்; நான் ஒரு மோர் கூட வாங்கலையே என்றெல்லாம் நம்மிடம் இருப்பவற்றையும் எம்மையும் நாமே குறைபட்டுக்கொள்கிறோம்.


