5. எங்கிருந்தும் கற்றுக்கொள்
வாழ்க்கை கடல் போல, ஆசை அலை போல, மனிதர் படகு போல். அலை மோதும் படகு ஆட்டம் கண்டாலும் நிமிர்ந்து நின்றால் கரையில் சேர்ந்துவிடும். இன்றைய வாழ்வே நேற்றைய மனிதரின் ஆசைக் கனவுதான் இல்லையா? அதாவது ஆசை நியாயமானதாக இருந்து நாம் நேர்மையான வழியைப் பின்பற்றுவோம் ஆயின் விளைவு நன்மையாக மட்டுமே இருக்க முடியும் என்பதாகும். ஆசையே மாயை, மாயையே ஆசை, ஆசையே அழிவென்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆதிகால மனிதர்களை. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் எத்தனை பிரச்சினைகளுக்கிடையில் வாழ்ந்திருப்பார்கள்.
வாழ்க்கை கடல் போல, ஆசை அலை போல, மனிதர் படகு போல். அலை மோதும் படகு ஆட்டம் கண்டாலும் நிமிர்ந்து நின்றால் கரையில் சேர்ந்துவிடும். இன்றைய வாழ்வே நேற்றைய மனிதரின் ஆசைக் கனவுதான் இல்லையா? அதாவது ஆசை நியாயமானதாக இருந்து நாம் நேர்மையான வழியைப் பின்பற்றுவோம் ஆயின் விளைவு நன்மையாக மட்டுமே இருக்க முடியும் என்பதாகும். ஆசையே மாயை, மாயையே ஆசை, ஆசையே அழிவென்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆதிகால மனிதர்களை. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் எத்தனை பிரச்சினைகளுக்கிடையில் வாழ்ந்திருப்பார்கள்.

